தாய்க்கும் தந்தைக்கும் மகன் கொடுத்த பரிசு : அதிர்ச்சியில் மக்கள்

Published By: Robert

14 Sep, 2017 | 10:20 AM
image

தாயைத்­தாக்கி கொடு­மைப்­ப­டுத்­திய தகப்­பனை, பொல்­லினால் தாக்கி கொலை செய்த மகன், விளக்­க­மி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் பதி­யத்­த­லாவைப் பகு­தியில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

பதி­யத்­த­லாவைப் பகு­தியின் சத்­சர மாவத்­தையில் 312 ஆம் இலக்க இல்­லத்தில் வசித்து வந்த 46 வயது நிரம்­பிய உபாலி லயனல் குரே என்­ப­வரே மகனின் தாக்­கு­த­லினால் கொலை­யுண்­ட­வ­ராவார். 

இக்­கொலை குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பதி­யத்­த­லாவ பொலிஸார் மஜிஸ்­திரேட் நீதி­பதி எஸ்.எம். சுமித்­தி­பா­லவின் உத்­த­ர­விற்­க­மைய, கொலை­யுண்­ட­வரின் மக­னான 

க.பொ.த. உயர்­தர வகுப்பில் கல்வி கற்று வந்த 19 வயது நிரம்­பிய மாண­வன் கைது செய்­யப்­பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38