தாயைத்தாக்கி கொடுமைப்படுத்திய தகப்பனை, பொல்லினால் தாக்கி கொலை செய்த மகன், விளக்கமியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பதியத்தலாவைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பதியத்தலாவைப் பகுதியின் சத்சர மாவத்தையில் 312 ஆம் இலக்க இல்லத்தில் வசித்து வந்த 46 வயது நிரம்பிய உபாலி லயனல் குரே என்பவரே மகனின் தாக்குதலினால் கொலையுண்டவராவார்.
இக்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பதியத்தலாவ பொலிஸார் மஜிஸ்திரேட் நீதிபதி எஸ்.எம். சுமித்திபாலவின் உத்தரவிற்கமைய, கொலையுண்டவரின் மகனான
க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த 19 வயது நிரம்பிய மாணவன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM