அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்றின் இயந்திரம் அகன்றமை காரணமாக அந்த பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தாமதமாகும் என ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.20 மணியளவில் நாரஹேன்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து குறித்த ரயில் முன்னோக்கி பயணித்த நிலையில், இயந்திரம் இவ்வாறு அகன்றுள்ளது.
இதனால் களனிவெளி ஊடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM