வயல் காணியை துப்புரவு செய்த உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Published By: Digital Desk 7

13 Sep, 2017 | 08:06 PM
image

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வயல் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மூன்று 3 கைக்குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் வசித்து வரும் அஷோக ரத்னாயக்க தனது வயல் காணியை துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இன்று காலை 11.45 மணியளவில்  வெடிக்காத நிலையிலிருந்த 3கைக்குண்டுகளை அவதானித்த உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற  பொலிஸார் அப்பகுதியை பார்வையிட்ட போது மேலும் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாக சந்தேகம் கொள்வதாகவும், நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31