துருக்கிக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் கேமல் கரமன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதங்களில் இருவரும் ஈடுபட்டனர்.
இறுதியில் சந்திப்பை நினைவு கூறும் முகமாக இரு தரப்பினரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM