தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உடைந்திருந்த இரத்தினபுரி அயகம தொங்கு பாலம், கடற்படையினரால் மறுசீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக நேற்று மக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கலத்துர ஆற்றின் நீர் மட்டம் மழை காரணமாக அதிகரித்தமையினால் குறித்த தொங்கு பாலம் உடைந்து மக்கள் பாவனைக்கு பயன்படாமல் போயிருந்தது.
குறித்த பாலம் உடைந்தமையினால் பல சிரமங்களை எதிர்நோக்கிய மக்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM