தொங்கு பாலத்தை மறுசீரமைத்து பொதுமக்களிடம் கையளித்த கடற்படையினர்

Published By: Digital Desk 7

12 Sep, 2017 | 05:50 PM
image

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உடைந்திருந்த இரத்தினபுரி அயகம தொங்கு பாலம், கடற்படையினரால் மறுசீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக நேற்று மக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கலத்துர ஆற்றின் நீர் மட்டம் மழை காரணமாக அதிகரித்தமையினால் குறித்த தொங்கு பாலம் உடைந்து மக்கள் பாவனைக்கு பயன்படாமல் போயிருந்தது.

குறித்த பாலம் உடைந்தமையினால் பல சிரமங்களை எதிர்நோக்கிய மக்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31