வைத்தியசாலைக் கழிவுகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் ; மக்கள் போராட்டம்

Published By: Digital Desk 7

12 Sep, 2017 | 03:10 PM
image

மட்டக்களப்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவுகளை மக்கள் குடியிருக்கும் உப்போடை பகுதியில் இன்று நண்பகல் 12 மணியளவில்  மறைமுகமாக சிலர் போடுவதற்கு முயற்சித்த போது அப்பகுதி மக்களுக்கும் குப்பையை கொட்டுவதற்காக வந்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கு முன்னால் கொட்டப்பட்ட கழிவு மூடைகளில் இரத்தம் படிந்த ஆடைகள் , பஞ்சுகள், சேலைன் மற்றும் ஊசி போன்ற பொருட்கள் காணப்பட்டுள்ளன.

எரிக்க வேண்டிய வைத்தியசாலை கழிவுகளை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கொட்டுவது நியாயமற்ற செயல் எனத் தெரிவித்து மக்கள் குழப்பமடைந்துள்ளனர். 

குறித்த முறை கேடுகளுக்கு தகுந்த நடவடிக்கையினை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என மக்கள் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02