வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார் தலைமையில் ஆரம்பமாகியது.
இக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமச்சர் ரிஷாட் பதியூதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் ச.சர்வேஸ்வரன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்கான ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலகா, மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆரம்ப ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கடந்த கூட்டத்தொடரில் கவனத்திற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் என்பன கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM