உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

Published By: Priyatharshan

11 Sep, 2017 | 09:49 AM
image

வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம்  பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா கணேசபுரத்தில் இருந்து வவுனியா நெளுக்குளத்திற்கு குறித்த கஞ்சா போதைப்பொருளை எடுத்துச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நெளுக்குளம் பகுதியில் கடமையில் இருந்த நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி  எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலமையிலான குழுவினர் குறித்த நபரை சோதனையிட்ட போது உடைமையுடன் மறைத்து வைத்திருந்த கஞ்சாவினை நெளுக்குளத்தில் வைத்து செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50