கண்டி டி.எஸ். சேனநாயக்கா வாசிகசாலை வளாகத்தில் 370 இலட்ச ரூபா செலவில் ‘அமெரிக்கன் கோணர்’ என்ற பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட தூதுவரான ஊடகப் பிரதிப்பணிப்பாளர் மெக்கோன் பிலிப்ஸ் கலந்து கொண்டதுடன் அவர் அதனைத் திறந்தும் வைத்தார்.
அங்கு அவர் உரையாற்றும்போது, இப்பிரிவு இளைய தலைமுறையினருக்கு பல்வேறு வகையிலும் பயன்தரக்கூடிய ஒன்று என்றும், நாடுகளுக்கிடையே கலாச்சாரப் பரிமாற்றத்திற்கு இது பெரிதும் உதவும் என்றார்.
சர்வதேசத் தொடர்புகள், ஆங்கிலம், தகவல்தொழில்நுட்பம், இளைஞர் விவகாரம் போன்ற பல்வேறு துறைகளுக்கும் இது பயனுள்ளது என்றார்.
இது ஒரு வாசிகசாலையாக மற்றுமல்லாது பல்வேறு உயர்தர நிகழ்ச்சிகளைப் பரிமாறும் இடமாக இருப்பதாவும் அவர் மேலும் கூறினார்.
(வத்துகாமம் நிருபர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM