தீர்ப்பைக் கேட்டு பிரதமர் திகைப்படைந்தார் : மஹிந்த

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 03:12 PM
image

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு எதி­ரான தீர்ப்பைக் கேட்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வியப்­ப­டைந்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று தலதா மாளி­கைக்குச் சென்று வழி­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் உள்­ள­டங்­க­லாக நாம் நேற்று  (நேற்று முன்­தினம்) பிர­மதர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் அமையப் பெற்­றுள்­ள­ அ­வ­ரது அலு­வ­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். 

அதன்­போது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்­ட­மூலத்­தி­னூ­டாக சமுர்த்தி மற்றும் விவ­சா­யத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளதை தெளி­வு­ப­டுத்­தினோம். மேலும் அது சம்­பந்­த­மாக பரி­சீ­லிக்­கு­மாறு பிர­த­ம­ரிடம் வேண்­டிக்­கொண்டோம்.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத்­தொ­டர்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு எதி­ரான தீர்ப்பு சம்­பந்­த­மாக மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை குறித்த தீர்ப்பை கேள்விப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆச்சரியமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41