இரத்தினபுரி பொம்பகல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 12 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டு இரத்தினபுரி மாநகர சபைக்கு சொந்தமான வாகன தரிப்பிட நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேற்படி மண்சரிவில் சில வீடுகள் சேதமானதுடன் பள்ளிவாசலொன்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது.
மேற்படி தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்களை இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் இரத்தினபுரி மாநகர சபை என்பன வழங்கி வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM