உறவினர்களின் கோடரித் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

Published By: Priyatharshan

08 Sep, 2017 | 08:21 PM
image

வவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

 

வவுனியா ஓமந்தை கிழவிகுளம் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் குடும்பத் தகராறு கைகலப்பாக மாறியதால் உறவினர்கள் சேர்ந்து கோடரியால் தலையில் வெட்டியதில் 30 வயதுடைய பாலையா சுதாகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

வவுனியா கிழவிகுளம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய  மேலும் ஒருவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22