சிறைச்சாலை பஸ் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக பலி

Published By: Digital Desk 7

08 Sep, 2017 | 06:21 PM
image

நீர் கொழும்பு புதிய வீதியில் நேற்று இரவு சிறைச்சாலை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

குறித்த வாகன விபத்தில் உயிரிழந்தவரான 36 வயதுடையவர் ஒரு மாதங்களுக்கு முன்னரே திருமணபந்த்தில் இணைந்தவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த சிறைச்சாலை பஸ்ஸானது மகர சிறைச்சாலையிலிருந்து  நீர்கொழும்பு நீதிமன்றிற்கு சென்றுகொண்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞன் அவுஸ்திரேலியாவிலுள்ள ஒரு ஹோட்டலொன்றில் பிரபல சமையல்காரர் என்றும் ஒரு மாதத்திற்கு முன்னரே அவருக்கு திருமணமாகியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை, விபத்தை தடுக்க முயலாமை மற்றும் அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை போன்ற குற்றசாட்டின் பேரில் சிறைச்சாலை பஸ் சாரதியை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10