இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் உயிரிழப்பு இரு மடங்காக அதிகரிப்பு

Published By: Digital Desk 7

08 Sep, 2017 | 06:17 PM
image

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் இறப்பு வீதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆளும் கட்சி அமைச்சர் கயந்த கருணாதிலக இன்று பாராளுமன்றில்  தெரிவித்தார்.

பாரளுமன்ற அமைச்சர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக “2014ஆம் ஆண்டு வெளிநாட்டவர்கள் 49 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இவ் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்தது. 2016 ஆம் ஆண்டு 87 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளனர்” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33