இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் இறப்பு வீதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆளும் கட்சி அமைச்சர் கயந்த கருணாதிலக இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
பாரளுமன்ற அமைச்சர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக “2014ஆம் ஆண்டு வெளிநாட்டவர்கள் 49 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இவ் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்தது. 2016 ஆம் ஆண்டு 87 வெளிநாட்டவர்கள் உயிரழந்துள்ளனர்” என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM