கிரேக்க கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என எதென்ஸில் நேற்று இடம்பெற்ற கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிம்ராசுடனான கூட்டு செய்தியாளர் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் வலியுறுத்தியுள்ளார்.
“கிரேக்க கடன் விவகாரத்தின் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் நிறைவில் மேலதிக நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படக் கூடாது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் ” என மக்ரோங் தெரிவித்தார்.
குறித்த மாநாட்டில் மக்ரோங்கை தொடர்ந்து கருத்து தெரிவித்த கிரேக்க பிரதமர் சிப்ராஸ்,
“நிதி உதவிகளுக்காக சர்வதேச நாணய நிதியம் போன்ற மூன்றாம் தரப்பினரிடம் திரும்பாது ஐரோப்பா அதன் உறுப்பு நாடுகளின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக புதிய நிறுவனங்களை அமைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM