ஆலயத்திற்கு மின்பிறப்பாக்கியை ஏற்றிச் சென்ற வாகனம் தடம்புரள்வு ; 6 பேர் காயம்

Published By: Digital Desk 7

08 Sep, 2017 | 04:05 PM
image

நமுனுகுல, தென்னக்கும்புர பகுதியில் டிப்பர் வாகனமொன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டதில் குறித்த வாகனத்தில் சென்ற அறுவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மேலதிக சிகிச்சைக்காக  மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது தென்னகும்புர தேர் திருவிழாவிற்கு மின்பிறப்பாக்கியை டிப்பர் வாகனமொன்றின் மூலம் ஏற்றிச் சென்ற போதே விபத்து நேர்ந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51