ஐக்கிய இளைஞர் முன்னியும் நெசனல கணினி மையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆயிரம் தொழிற் பயிற்சியாளர்களை உருவாக்கும் “ இ ஃபோர் டுமோரோவ்” தேசிய வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ் வேலைத்திட்டம் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய இளைஞர் முன்னணியின் தலைவருமான வசந்த சேனாநாயக்கவின் தலைமையில் பலாங்கொடை நெசனல கணினி பயிற்சி மையத்தில் நாளைய தினம் 9 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பித்த வைக்கப்படவுள்ளதுடன் இவ் வேலைத் திட்டமானது எதிர்வரும் காலங்களில் நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM