விமானப்படை பயிற்சி முகாமில் குண்டுவெடிப்பு ; 4 படையினர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Priyatharshan

07 Sep, 2017 | 05:41 PM
image

திருகோணமலை - மொரவெவயில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டொன்று வெடித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 4 படையினர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்  பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற விமானப்படை முகாமில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட போது, இராணுவ வீரரொருவர், கைக்குண்டை வீசும் முறை தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17