கொலன்னாவை பகுதியில் வெள்ளம்

Published By: Priyatharshan

07 Sep, 2017 | 11:16 AM
image

கொலன்னாவை, வனவாசலை ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் உயர்ந்துள்ளதால் அப்பகுதியில் அபாயம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் கூடிய மழையையடுத்து பல பாகங்களிலும் காலநிலை அவதான நிலையத்தால் வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு - அவிசாவளை வீதியின் புவாக்பிட்டிய பிரதேசத்திலும் கொலன்னாவையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளிலும் ஒரு அடிக்கு வெள்ளநீர் உயர்ந்துள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07