கொலன்னாவை, வனவாசலை ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் உயர்ந்துள்ளதால் அப்பகுதியில் அபாயம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் கூடிய மழையையடுத்து பல பாகங்களிலும் காலநிலை அவதான நிலையத்தால் வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு - அவிசாவளை வீதியின் புவாக்பிட்டிய பிரதேசத்திலும் கொலன்னாவையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளிலும் ஒரு அடிக்கு வெள்ளநீர் உயர்ந்துள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM