நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி ; இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு

Published By: Raam

06 Sep, 2017 | 07:46 PM
image

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறுகின்ற இருபதுக்கு20  போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி , இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணித்தலைவர் விராட் கோலி அழைப்பு விடுத்தார்.

அதற்கமைய களமிறங்கியுள்ள இலங்கை அணி இரண்டாம் ஓவர் முடிவில் 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31