இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறுகின்ற இருபதுக்கு20 போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி , இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணித்தலைவர் விராட் கோலி அழைப்பு விடுத்தார்.
அதற்கமைய களமிறங்கியுள்ள இலங்கை அணி இரண்டாம் ஓவர் முடிவில் 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM