(ஆர்.யசி)
புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அவசியம் இப்போது இல்லை. நாட்டை சீரழிக்கவும் பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தவுமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சிக்குமாயின் அதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM