368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள்  தீயிட்டு அழிப்பு

Published By: Priyatharshan

26 Jan, 2016 | 12:15 PM
image

சுங்க வரி திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள 368 மில்லியன் ரூபா பெறுமதியான யானை தந்தங்கள்  இன்று காலிமுகத்திடலில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டன.

368 மில்லியன் ரூபா பெறுமதியான 359  யானை தந்தங்களே இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டன.

கென்யாவில் இருந்து இலங்கையின் ஊடாக டுபாய்க்கு கொண்டு செல்வதற்கு முற்பட்ட போது, குறித்த தந்தங்கள் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி சுங்க வரி திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10