திருடிய மகன் , துணை போன தாய் : நடந்தது என்ன?

Published By: Digital Desk 7

06 Sep, 2017 | 12:11 PM
image

லிந்துல மொராய நகர வர்த்தக நிலையங்களில் 4 இலட்சம் ரூபாய் பணத்தை திருடிய குற்றத்தின் பேரில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனையும் அவனது தாயாரையும் லிந்துலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடமும் தாயிடமும் ஆரம்ப கட்ட விசாரணைகளை நடாத்திய பொலிஸார் குறித்த 12 வயது சிறுவன் தான் வேலை செய்யும் வர்த்தக நிலையத்தில் பணம் திருடியமை உண்மை என நிரூபணமாகியுள்ளதாகவும் திருடிய பணத்தை சிறுவன் தன் தாயிடம் கொடுத்துள்ளான் எனவும் தாய் குறித்த பணத்தொகையில் ஒரு பகுதியை வங்கியில் வைப்பு செய்துள்ளதாகவும் எஞ்சிய பணத்தொகையை தம்மிடம் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தாயையும் மகனையும் விளக்கமறியலில் வைத்துள்ள பொலிஸார் 14 வயதுக்கு குறைந்த சிறுவனை வேலைக்கு அமர்த்திய குற்றத்தின் பேரில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41