இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு விசேட நிகழ்வு இவ்வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான காணாமல்போனோர் தொடர்பாக விடயங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கிலேயே இந்த நிகழ்வு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதா க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நிகழ்வில் பல்வேறு துறைகளில் இருந்து பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கள் பலரும் உரையாற்றவுள்ளனர். மேலும் காணாமற்போனோருக்கு என்ன நடந்தது, உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM