கற் பாறைகள் சரிவு : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை

Published By: Digital Desk 7

05 Sep, 2017 | 04:12 PM
image

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கண்டி,  அலவத்துகொடை நகர பூஜாபிட்டிய வீதியில் யாலுகாமம் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் கற்பாறை  ஒன்றுபோக்குவரத்துப் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.

இதனால்  வாகனப் போக்குவரத்திற்கு  தடைப்பட்டது, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பொதுமக்களின் உதவியுடன்  கற் பாறையின்  ஒரு பகுதியை  அகற்றி தடைப்பட்ட போக்குவரத்தை சீர் செய்தனர்.  

நாட்டில் பல பாகங்களிலும் பருவ மழை பொழிய ஆரம்பித்துள்ளதால்  மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில்  மண் சரிவு  மற்றும் பாறைகள் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் அதே  பாதையில் பிரிதொரு இடத்தில் வீழ்ந்திருந்த கற் பாறையை அலவத்துகொடை பொலிஸார்  பிரதேச மக்களின் உதவியுடன் அகற்றியுள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51