இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரை சந்திக்க பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ட்ராவிஸ் சின்னையா பொலிஸ் சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார்.
கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபருடன் மேற்கொண்ட முதல் உத்தியோக பூர்வமான சந்திப்பு இதுவாகும்.
பொலிஸ்மா அதிபர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு ட்ராவிஸ் சின்னையாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதத்தில் இரு தரப்பினரும் ஈடுப்பட்டனர்.
இறுதியில் இச் சந்திப்பை பதிவு செய்யும் பொருட்டு இரு தரப்பினராலும் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM