பொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

Published By: Digital Desk 7

05 Sep, 2017 | 01:20 PM
image

இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரை சந்திக்க பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ட்ராவிஸ் சின்னையா பொலிஸ் சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார்.

கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபருடன் மேற்கொண்ட முதல் உத்தியோக பூர்வமான சந்திப்பு இதுவாகும்.

பொலிஸ்மா அதிபர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு ட்ராவிஸ் சின்னையாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதத்தில் இரு தரப்பினரும் ஈடுப்பட்டனர்.

இறுதியில் இச் சந்திப்பை பதிவு செய்யும் பொருட்டு இரு தரப்பினராலும் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38