யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவக் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த ஊரணி கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பகுதி மற்றும் பாடசாலையுடன் இணைந்த காணியும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பாடசாலையையும் பாடசாலையுடன் இணைந்த காணியையும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனிடம் கையளித்தார்.
குறித்த காணி விடுவிப்பு நிகழ்வானது வலிகாமம் பாடசாலை வளாகத்தில் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் பாடசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைப்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM