ஊரணி கனிஷ்ட பாடசாலை மற்றும் காணி விடுவிப்பு

Published By: Digital Desk 7

05 Sep, 2017 | 01:08 PM
image

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவக் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த ஊரணி கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பகுதி மற்றும் பாடசாலையுடன் இணைந்த காணியும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பாடசாலையையும் பாடசாலையுடன் இணைந்த காணியையும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனிடம் கையளித்தார்.

குறித்த காணி விடுவிப்பு நிகழ்வானது வலிகாமம் பாடசாலை வளாகத்தில் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் பாடசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைப்பெற்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58