வடமாகாண சபையில் ஒத்திவைக்கப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 

Published By: Priyatharshan

04 Sep, 2017 | 10:10 PM
image

வட மாகாண சபையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் வட மாகாண சபையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வட மாகாண சபையில் கடந்த 4 வருடங்களில் முதற்தடவையாக கோரரமில்லாத நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வட மாகாண சபையின் 104 ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தவரசாவினால் கடந்த அமர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வட மாகாண முதலமைச்சர் இன்று பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27