பொலன்னறுவை, கந்துருவெல உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த புயல்காற்றால் 150 ற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் வீசிய புயல்காற்றால், பிரதேசத்தின் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ள நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து வீதிகளில் விழுந்துள்ளதாலும் அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM