பால் பௌசர் விபத்து :  தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

Published By: Priyatharshan

04 Sep, 2017 | 03:21 PM
image

அட்டன் - நுவரெலியா பிரதான வீதீயின் நானுஓயா  பகுதியில் பால் கொண்டு சென்ற பௌசர் ஒன்று வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானதில் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

அம்பேவலயிலிருந்து அட்டன் நோக்கிச்சென்ற பால் கொண்டு சென்ற பௌசரே நானுஓயா ரதல்ல குருக்கு வீதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பௌசரில் ஏற்பட்ட திடீர் கோளாரினாலே விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சீரற்றகால நிலை காரணமாக பௌசர் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி வித்துக்குள்ளானதாகவும் இதில் தெய்வாதீனமாக சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44