அட்டன் - நுவரெலியா பிரதான வீதீயின் நானுஓயா பகுதியில் பால் கொண்டு சென்ற பௌசர் ஒன்று வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானதில் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
அம்பேவலயிலிருந்து அட்டன் நோக்கிச்சென்ற பால் கொண்டு சென்ற பௌசரே நானுஓயா ரதல்ல குருக்கு வீதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பௌசரில் ஏற்பட்ட திடீர் கோளாரினாலே விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சீரற்றகால நிலை காரணமாக பௌசர் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி வித்துக்குள்ளானதாகவும் இதில் தெய்வாதீனமாக சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM