அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தன, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவர் இன்றைய தினம் அவர் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையிலேயே கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM