ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் கொழும்பு பேஸ்லைன் வீதியில் விஷேட போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இதன்படி பேலியகொடையிலிருந்து பொரளை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்ரீ சதர்ம மாவத்தை வீதி, மாலிகாவத்த வீதி ஊடாக பஞ்சிகாவத்தை வீதி மற்றும் மருதானை வீதிகளை பயன்படுத்த முடியும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொரளையிலிருந்து பேலியகொடை நோக்கி செல்லும் வாகனங்கள் மருதானை வீதி, மருதானை பாலம் சந்தி ஸ்ரீ சங்கராஜ மாவத்தை மாலிகாவத்தை அல்லது கொட்டாஞ்சேனை ஊடாக பயணிக்க முடியும் என பொலிஸ தலைமையகம் தெரிவிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM