பெருமளவு வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது.!

Published By: Robert

03 Sep, 2017 | 11:38 AM
image

Image result for வெளிநாட்டு-நாணயங்களுடன்-ஒருவர்-கைது

37 லட்சத்து 88 ஆயிரத்து 931 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சிங்கபூர் நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

44 வயதுடைய இளைஞன் ஒருவரே வெளிநாட்டு நாணயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரின் பயணப்பை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, அமெரிக்க டொலர், ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், கட்டார் ரியால், குவைத் தினார் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுங்கப் பிரிவினர் குறித்த பணத்தை அரசுடமையாக்கியுள்ளதுடன் நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47