37 லட்சத்து 88 ஆயிரத்து 931 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சிங்கபூர் நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
44 வயதுடைய இளைஞன் ஒருவரே வெளிநாட்டு நாணயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரின் பயணப்பை சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, அமெரிக்க டொலர், ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், கட்டார் ரியால், குவைத் தினார் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சுங்கப் பிரிவினர் குறித்த பணத்தை அரசுடமையாக்கியுள்ளதுடன் நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM