இந்தியாவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க செயற்பட்டார். இந்தப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 376 ஓட்டங்களை விரட்டிய இலங்கை அணி 207 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 168 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
"போட்டியில் வெற்றிபெற முடியாவிட்டால் அணியில் இருந்து என்ன பயன்" என்று லசித் மலிங்க தெரிவித்தார். அதேவேளை தனது உடற்தகுதி குறித்தும் தானே கேள்வி எழுப்பிக்கொண்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"இந்தியா மற்றும் சிம்பாப்வே தொடர்களில் நான் சிறப்பாக பந்துவீசவில்லை, உடற்தகுதி குறித்து என்னிடம் பிரச்சினை ஒன்று உள்ளது என்று நினைக்கிறேன், எதிர்வரும் காலங்களில் இந்த தோல்விகளிலிருந்து மீண்டு வர முயற்சிப்பேன்.
அணியை வெற்றிபெற வைக்க முடியாது என்றால் நான் அணியில் இருப்பதில் எந்தப் பலனும் இல்லை என்று எண்ணு கின்றேன். அணியில் நான் நீடிப்பதும் சரியல்ல என்று நினைக் கின்றேன். எதிர்வரும் காலங்களில் ஒரு முடிவுக்கு வருவேன் " என்றும் மலிங்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM