சட்டவிரோத மணல் கடத்தல் : 9 சாரதிகள் கைது : 9 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்

Published By: Digital Desk 7

01 Sep, 2017 | 04:40 PM
image

முல்லைதீவு, சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம்  இன்றி நேற்று இரவு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒன்பது  சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிஸாரிற்கு  கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து  கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான   பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ்  வெளிகன்னவின்  ஆலோசனையின் கீழ் உப பொலிஸ்  பரிசோதகர் இந்து பிரதீபன்  தலைமையிலான விஷேட குழுவினர்  குறித்த பகுதியை முற்றுகை இட்டதில்  சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய 9  சாரதிகள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

சாரதிகளை கைது செய்ததோடு மணல் ஏற்றுவதற்க பயன்படுத்திய 9 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சாரதிகளும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நாளை புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49