இந்தியாவை நம்பி இறுதி நேரத்தில் களத்தில் குதித்த மஹிந்த.!

Published By: Robert

01 Sep, 2017 | 02:39 PM
image

(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பலமாக நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்தியாவை நம்பியே இறுதி நேரத்தில் மஹிந்த களத்தில் குதித்தார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் அமைச்சர் எஸ்.பி திசாநாயக தெரிவித்தார். மஹிந்த - ரணில் கூட்டணி அரசாங்க உடன்படிக்கையை மறந்து இன்று பொது எதிரணியினர் தேசிய அரசாங்கத்தை விமர்சித்து  வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Image result for அமைச்சர் எஸ்.பி திசாநாயக virakesari

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19