(ஆர்.யசி)
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பலமாக நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்தியாவை நம்பியே இறுதி நேரத்தில் மஹிந்த களத்தில் குதித்தார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் அமைச்சர் எஸ்.பி திசாநாயக தெரிவித்தார். மஹிந்த - ரணில் கூட்டணி அரசாங்க உடன்படிக்கையை மறந்து இன்று பொது எதிரணியினர் தேசிய அரசாங்கத்தை விமர்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM