அமெரிக்கா பிட்டிஸ்பர்க்கை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன் காரில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது தன் குழந்தையை தனக்கு தானே பிரசவம் பார்த்து காரினுள் பிரசவித்துள்ளார்.
நிறை மாத கர்ப்பிணியான குறித்த பெண் காரில் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட உதவிக்கு யாருமில்லாத நிலையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார்.
ஆனால் பிரசவிக்கப்பட்ட குழந்தை பனிக்குடம் உடையாமல் வெளியில் வந்துள்ளது.
பனிக்குடம் உடையாமல் பிறந்த குழந்தையை தாய் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் தாய்க்கும் சேய்க்கும் விரைந்து சிகிச்சையளிக்கப்பட்டு இருவரும் காப்பற்றப்பட்டுள்ளனர்.
பனிக்குடத்துடன் பிறந்த குழந்தை உயிருடன் இருப்பது அப் பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM