இந்திய உக்ரேன் தூதரக கடற்படை இணைப்பாளர் ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார்.

Published By: Digital Desk 7

01 Sep, 2017 | 01:03 PM
image

இந்தியாவில் உக்ரேனின் தூதரகத்தின்  பாதுகாப்பு மற்றும் கடற்படை இணைப்பாளரான ஓலே  ஹுலக் நேற்று இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இலங்கை இராணுவத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள ஹுலக் இலங்கைக்கு வந்துள்ளார்.

இச் சந்திப்பின் போது ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் மிக உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டமைக்கு  ஹுலக் வாழ்த்து தெரிவித்தார்.

இரு தரப்பு முக்கியத்துவம் எதிர்கால பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து சுமுகமான விவாதங்களில் இருவரும் ஈடுப்பட்டுள்ளனர்.

இக் கலந்துரையாடலின் இறுதியில் இரு தரப்பு சந்திப்பை  சிறப்பாக்கும் நோக்குடனும் நினைவு கூறும் வகையிலும் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58