இந்தியாவில் உக்ரேனின் தூதரகத்தின் பாதுகாப்பு மற்றும் கடற்படை இணைப்பாளரான ஓலே ஹுலக் நேற்று இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
இலங்கை இராணுவத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள ஹுலக் இலங்கைக்கு வந்துள்ளார்.
இச் சந்திப்பின் போது ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் மிக உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டமைக்கு ஹுலக் வாழ்த்து தெரிவித்தார்.
இரு தரப்பு முக்கியத்துவம் எதிர்கால பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து சுமுகமான விவாதங்களில் இருவரும் ஈடுப்பட்டுள்ளனர்.
இக் கலந்துரையாடலின் இறுதியில் இரு தரப்பு சந்திப்பை சிறப்பாக்கும் நோக்குடனும் நினைவு கூறும் வகையிலும் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM