லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவந்த உள்ளூர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது மைதானத்திற்குள் அம்பொன்று பாய்ந்தமையால் அப்போட்டி தடைப்பட்டுள்ளது.
நேற்று சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த போட்டியின் போதே மைதானத்திற்குள் அம்பு பாய்ந்துள்ளது.
மேலும், இந்த அம்பானது உலோகத்தினால் அமையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இத்தாக்குதல் தீவிரவாத எச்சரிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM