ரியர் அத்மிரல் ஜயகொடி ஓய்வு பெறுகிறார்

Published By: Digital Desk 7

01 Sep, 2017 | 11:25 AM
image

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நீர் ஆதார உத்தியோகத்தராக 35 வருடங்கள் கடமையாற்றிய ரியர் அத்மிரல் சிசிர ஜயகொடி தனது சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற சிசிர ஜயகொடியை கடற்படை தலைமையகத்திலிருந்து  கடற்படை வாகனங்களின் ஊர்வலம் மூலம் சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.

இப் பிரியாவிடை நிகழ்வில் சிசிர ஜயகொடியின் 55ஆவது பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களும் கடற்படை தளபதி ட்ராவிஸ் சின்னையா மற்றும் மூத்த இளைய கடற்படை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.

1981ஆம் ஆண்டு ஸ்ரீமன் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2ஆவது நிலை அதிகாரியாக கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ரியர் அத்மிரல் ஜயகொடி கடற்படைக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33