இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நீர் ஆதார உத்தியோகத்தராக 35 வருடங்கள் கடமையாற்றிய ரியர் அத்மிரல் சிசிர ஜயகொடி தனது சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற சிசிர ஜயகொடியை கடற்படை தலைமையகத்திலிருந்து கடற்படை வாகனங்களின் ஊர்வலம் மூலம் சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.
இப் பிரியாவிடை நிகழ்வில் சிசிர ஜயகொடியின் 55ஆவது பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களும் கடற்படை தளபதி ட்ராவிஸ் சின்னையா மற்றும் மூத்த இளைய கடற்படை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.
1981ஆம் ஆண்டு ஸ்ரீமன் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2ஆவது நிலை அதிகாரியாக கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ரியர் அத்மிரல் ஜயகொடி கடற்படைக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM