இலங்கை வீரர்களின் நினைவுத் தூபிக்கு அமெரிக்க தூதுக்குழு அஞ்சலி

Published By: Digital Desk 7

31 Aug, 2017 | 03:22 PM
image

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரின் நினைவுத்தூபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழுவினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

அண்மையில் நிறைவுற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017” இல் பங்குகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிற்கான அமெரிக்க இராணுவ  பசுபிக் கட்டளையின்  வடக்கு துணை கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் தலைமையில் வருகை தந்த 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரே முப்படையினரின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இராணுவத் தூதுக் குழுவினரோடு நினைவுத்தூபிக்குச் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58