பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரின் நினைவுத்தூபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழுவினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
அண்மையில் நிறைவுற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017” இல் பங்குகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிற்கான அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளையின் வடக்கு துணை கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் தலைமையில் வருகை தந்த 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரே முப்படையினரின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இராணுவத் தூதுக் குழுவினரோடு நினைவுத்தூபிக்குச் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM