கேரள கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

Published By: Priyatharshan

31 Aug, 2017 | 11:33 AM
image

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 5.45 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

கிளிநொச்சியிலிருந்து 2 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை வவுனியாவிற்கு எடுத்துச்சென்ற வேளையிலேயே வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 39 வயதுடைய கதிர்காமநாதன் கார்த்தீபன் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்ட நபரை  நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை  மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த நாட்களாக வவுனியா பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக கேரள கஞ்சாவுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10