(க.கமலநாதன்)
பொது போக்குவரத்து சேவை பஸ்களில் பயணிக்கும் போது பாலியல் ரீதியிலான சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் மேற்படி திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வீதிப்பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான பாலியல் ரீதியிலான நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிதும் அவதானம் குன்றி வருகின்ற நிலையிலேயே இத்திட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாகவும் மேற்படி சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது சில பஸ்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பெண்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்கு பெண் பொலிஸாரை சேவையில் அமர்த்தவுள்ளோம். இவற்றை தவிர மேலதிக செயற்பாடுகளாக இனிவரும் நாட்களில் விசேட ரோந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பவர்களை மடக்கிப்பிடிக்கவும் தீர்மானிக்கப்டப்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM