இலங்கை தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய சற்றுமுன் தனது இராஜிநாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, சனத் ஜயசூரியவுடன் இணைந்து மேலும் சிலர் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்வியுற்று வரும் நிலையில் இலங்கை அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களின் அழுத்தங்களையடுத்து தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியா உட்பட சில அதிகாரிகள் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM