சனத் எடுத்த அதிரடி முடிவு ; இலங்கை கிரிக்கெட்டில் குழப்பம்

Published By: Priyatharshan

29 Aug, 2017 | 04:44 PM
image

இலங்கை தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய சற்றுமுன் தனது இராஜிநாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, சனத் ஜயசூரியவுடன் இணைந்து மேலும் சிலர் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.



இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்வியுற்று வரும் நிலையில் இலங்கை அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களின் அழுத்தங்களையடுத்து தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியா உட்பட சில அதிகாரிகள் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35