பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவியை இணைத்துக்கொள்வதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற முன்னாள் பெண் அதிபரொருவருக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது.
பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரசித்திபெற்ற பாடசாலையின் முன்னாள் அதிபருக்கே 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு குறித்த முன்னாள் அதிபர் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 4 வருடங்கள் சிறைத்தண்டனை வீதம் 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM