மாணவியை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய பெண் அதிபருக்கு நேர்ந்த கதி

Published By: Priyatharshan

29 Aug, 2017 | 04:24 PM
image

பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவியை இணைத்துக்கொள்வதற்காக 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற முன்னாள் பெண் அதிபரொருவருக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது.

பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரசித்திபெற்ற பாடசாலையின் முன்னாள் அதிபருக்கே 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு குறித்த முன்னாள் அதிபர் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 4 வருடங்கள் சிறைத்தண்டனை வீதம் 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38