உலகின் இரண்டாவது உயரமான சிகரமாக கருதப்படும் K2 சிகரத்தை அடையவுள்ள கண்டி தர்மராஜ வித்தியாலய சாரணர் அணியினருக்கான நிதியுதவி இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.
பாகிஸ்தானின் வடக்கு மாகாணத்திலுள்ள உலகின் இரண்டாவது உயரமான சிகரத்தை அடைவதற்கு இலங்கை சாரணர் அணியினர் முதற்தடவையாக முன்வந்துள்ளனர். இந்த கடினமான சாதனைக்காக ஜனாதிபதியினால் 10 இலட்சம் ரூபா நிதியுதவி மற்றும் K2 சிகரத்தில் ஏற்றுவதற்கான இலங்கை தேசிய கொடி ஆகியவை வழங்கப்பட்டன. சாரணர் அணியினருடனான குழு நிழற்படப்பிடிப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
மலையேறும் 21 நாள் பயணத்துக்காக இலங்கை சாரணர் அணி எதிர்வரும் 31 ஆம் திகதி நாட்டிலிருந்து செல்லவுள்ளது.
இவ்வாறான சவாலை வெற்றிகொண்டு இலங்கையின் பெருமையை உலகுக்கு எடுத்துச்செல்ல முயற்சிப்போருக்கு ஜனாதிபதி வழங்கும் ஊக்குவிப்பு இதன்போது பாராட்டப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM