நாட்டில் கலவரத்தை உருவாக்கவே சிங்கலே அமைப்பு முயற்சிக்கின்றது : விக்ரமபாகு கருணாரட்ன

Published By: Priyatharshan

25 Jan, 2016 | 03:26 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிங்கலே அமைப்பின் செயற்பாடானது நாட்டில் மீண்டும் இனவாத கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே  அமைந்துள்ளதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில் நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சிங்ஹலே அமைப்பு  முயற்சிக்கின்றது. 

நாட்டில் இனக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கு யாரேனும் முனைந்தால் அதற்கெதிராக இடதுசாரிகள் களத்தில் இறங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லையெனத் தெரிவித்த அவர், அதன் ஓர் கட்டமே குறித்த அமைப்பு கடந்த சனிக்கிழமை ஏற்பாடுசெய்த கொழும்பிலிருந்து கண்டிக்கான பேரணியாகும் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08