(எம்.ஆர்.எம்.வஸீம்)
சிங்கலே அமைப்பின் செயற்பாடானது நாட்டில் மீண்டும் இனவாத கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்துள்ளதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில் நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சிங்ஹலே அமைப்பு முயற்சிக்கின்றது.
நாட்டில் இனக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கு யாரேனும் முனைந்தால் அதற்கெதிராக இடதுசாரிகள் களத்தில் இறங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லையெனத் தெரிவித்த அவர், அதன் ஓர் கட்டமே குறித்த அமைப்பு கடந்த சனிக்கிழமை ஏற்பாடுசெய்த கொழும்பிலிருந்து கண்டிக்கான பேரணியாகும் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM