என் மகனை தூக்கிலிட்டாலும் பராவாயில்லை : தாயின் உள்ளக்குமுறல்

Published By: Digital Desk 7

28 Aug, 2017 | 03:38 PM
image

கல்கமுவ அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான மாணவியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்ஷன சமன் குமாரவின் தாயார் தன்னுடைய மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் பரவாயில்லை என கல்கமுவ பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தான் எழுதிய கடிதத்தை கொலை செய்யப்பட்டுள்ள மாணவியின் பூதவுடலுக்கு முன்னால் வாசிக்குமாறு கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.

அக் கடிதத்தில் இத்தகைய குற்றத்தை செய்த குற்றவாளியின் தாயாக இருப்பதால் தான் வெக்கப்படுவதாகவும் அதனால் ஏற்பட்ட மன வேதனையை தன்னால் சொல்ல முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தன்னுடைய மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் தனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்துள்ள மாணவியின் ஆத்ம சாந்திக்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் எழுதியள்ளார்.

உயிரிழந்த மாணவி 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என குறிப்பிடத்தக்கது

இக் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31