காட்டுத்துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

Published By: Digital Desk 7

28 Aug, 2017 | 02:32 PM
image

மஸ்கெலியா - ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில்  துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய   இத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.  

இத்  துப்பாக்கியானது  வேட்டையாடுவதற்கு பயன்படுத்துவது என்றும்    இலங்கையில் தயாரிக்கப்பட்ட காட்டுத்துப்பாக்கி  என்றும்  மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41