மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை,பன்னிப்பிட்டிய, பெலென்வத்த, மத்தேகொட,ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் நாளை அதிகாலை 4 மணி வரை நீர் விநியோகத் தடைப்படும் என நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு தெரிவித்துள்ளது.
நீர் வெட்டு தொடர்பாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காக 1939 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM